Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சுதந்திரக் கட்சி!! – அரசின் போக்கில் அதிருப்தி!

April 12, 2022
in ஏனையவை
ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சுதந்திரக் கட்சி!! – அரசின் போக்கில் அதிருப்தி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியுடன் நடைபெறவிருந்த சந்திப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனைகளுக்கு புறம்பாக அரசு செயற்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய விசேட உரையில் நாட்டு நிலைமையை தீர்ப்பதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Tags: இலங்கைசுதந்திரக் கட்சிபிரதமர்மஹிந்தஜனாதிபதிஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
Previous Post

அரசின் பக்கம் மீண்டும் தாவவுள்ள எம்.பிக்கள்!! – இரகசியப் பேச்சு அம்பலம்!

Next Post

மீண்டும் 33.31 பில்லியன் ரூபா அச்சிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி!!

Next Post
வட்டி வீதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!! – புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!!

மீண்டும் 33.31 பில்லியன் ரூபா அச்சிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.