Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சுயாதீனமாக செயற்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!! – பெரும்பான்மை இழக்குமா அரசாங்கம்?

March 6, 2022
in இலங்கை
சுயாதீனமாக செயற்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!! – பெரும்பான்மை இழக்குமா அரசாங்கம்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆளும் தரப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

அதேவேளை, தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையாது ஏன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தாம் மாற்று வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க போவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று தெரிவித்துள்ளது.

இதன் போது தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தாம் தொடர்ந்தும் 11 கட்சிகளில் கூட்டணியுடன் இணைந்து செயற்படப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: அரசாங்கம்எம்.பிக்கள்நாடாளுமன்றம்பெரும்பான்மைவாசுதேவ
Previous Post

A Startling Fact about Spanish Girl Uncovered

Next Post

மின்வெட்டால் பறந்தது 3 ஆயிரம் கோடி ரூபா!! – இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி!

Next Post
மின்வெட்டால் பறந்தது 3 ஆயிரம் கோடி ரூபா!! – இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி!

மின்வெட்டால் பறந்தது 3 ஆயிரம் கோடி ரூபா!! - இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.