Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை சீனாவின் அரிசி அதிகரிக்கும் – எதிர்க்கட்சி

January 26, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை சீனாவின் அரிசி  அதிகரிக்கும் – எதிர்க்கட்சி
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில்
மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகுற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக
அபேசிங்க இதனை தெரிவித்தார்

சீனாவில் பெரும்பாண்மையான இரசாயன உரங்கள் பயிர்ச் செய்கைக்காக
பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ள 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி
வரும் மார்ச் மாதம் இலங்கைக்குவந்தடையும் என அரசாங்கம்
கூறியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Previous Post

102 ஆம் இடத்தில் இலங்கை 2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு தரவரிசை வௌியீடு

Next Post

55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

Next Post
55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.