Thamilaaram News

29 - November - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
உருவாக்கப்பட்ட துவாரகாவுக்குப் பின்னால் இருக்கும் பெரும் பின்னணி சதிவலை! November 29, 2023
வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் November 29, 2023
ரொறன்ரோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை November 29, 2023
விஜயகாந்தின் உடல்நிலை திடீர் மோசம் November 29, 2023
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கிலோக்கணக்கான தங்கம் November 29, 2023
வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடுப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்! November 29, 2023
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கொடிய நோய்? November 29, 2023
அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வடகொரியாவின் அறிவிப்பு November 29, 2023
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கோப்பிப் பயிர்ச்செய்கை! November 29, 2023
Next
Prev
Home உலகம்

சிறார் துஸ்பிரயோக வழக்கு: சிக்கிய 107 பேர்

December 2, 2022
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
சிறார் துஸ்பிரயோக வழக்கு: சிக்கிய 107 பேர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கு தொடர்பாக ஒரே கட்டத்தில் 107 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கனடாவில் சிறார் துஸ்பிரயோகம் மற்றும் தவறான நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிசார் Maverick என்ற பெயரில் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர். 

இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிசாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 227 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். 

168 தேடுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பில் 1,032 கருவிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 

 மேலும், 107 நபர் மீது 428 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தாலும், ஒருமாத காலம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 61 சிறார்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 60 சிறார்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறார் துஸ்பிரயோகம் தொடர்பில் மேலும் 175 விசாரணைகள் தொடர்வதாகவும், எதிர்வரும் நாட்களில் வழக்குப் பதியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 ரொறன்ரோவில் மட்டும் 20 இடங்களில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதில் 23 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர்கள் மீது 96 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இவர்களிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் காட்சிகள் உள்ளிட்ட 131 கருவிகளை கைப்பற்றியுள்ளதாகவும், இவர்களால் பாதிக்கப்பட்ட 22 சிறார்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 10 சிறார்களை பத்திரப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags: இலங்கை
Previous Post

நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து – மாணவனின் படைப்பாற்றல்

Next Post

பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

Next Post
பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

பதைபதைக்க வைக்கும் சம்பவம்: ஐவர் சடலமாக மீட்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

November 29, 2023
ரொறன்ரோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை

ரொறன்ரோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை

November 29, 2023
வெளியான துவாரகா பிரபாகரனின் அரசியல் கொள்கைப் பிரகடன உரை

உருவாக்கப்பட்ட துவாரகாவுக்குப் பின்னால் இருக்கும் பெரும் பின்னணி சதிவலை!

November 29, 2023
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கிலோக்கணக்கான தங்கம்

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கிலோக்கணக்கான தங்கம்

November 29, 2023

Recent News

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

November 29, 2023
0
ரொறன்ரோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை

ரொறன்ரோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை

November 29, 2023
0
வெளியான துவாரகா பிரபாகரனின் அரசியல் கொள்கைப் பிரகடன உரை

உருவாக்கப்பட்ட துவாரகாவுக்குப் பின்னால் இருக்கும் பெரும் பின்னணி சதிவலை!

November 29, 2023
0
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கிலோக்கணக்கான தங்கம்

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கிலோக்கணக்கான தங்கம்

November 29, 2023
1
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.