Thamilaaram News

07 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்து அவமதித்த இலங்கை பொலிஸ் அதிகாரி.

October 14, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி முருகன், வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் யாழ்.மாவட் டத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்து மக்களின் பண்பாட்டை மீறும் வகையில் அவர்கள் செயற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பா ணம் சென்ற நிலையில் செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டி ருந்தார்.பொலிஸ் மா அதிபர் தனது சப்பாத்துக்களை அகற்றி இரண்டு ஆலயங்களிலும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இருந்தபோதிலும் அவருடன் கூடவே சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் ஆலயங்களுக்குள் சென்றிருக்கின்றனர்.வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மாத்திரம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

Previous Post

கிளிநொச்சி கண்டாவளையில் மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

Next Post

மீண்டும் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்?

Next Post

மீண்டும் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்?

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023

Recent News

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.