Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோத்தாபயவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 17ஆம் திகதி! – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!!

May 12, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோத்தாபயவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 17ஆம் திகதி! – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து வாக்கெடுப்பு நடத்துவது என்று இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களின் கூட்டம இன்று நாடாளுமன்றக் கட்டடக் குழு அறையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 17ஆம் திகதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற அமர்வை நடத்துவது என்றும், உடனடியாக பிரதி சபாநாயகர் தெரிவை மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படது.

நிலையியல் கட்டளைகளை இரத்துச் செய்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதித்து அன்று மாலையே வாக்கெடுப்புக்கு விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்திலேயே நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் உள்ளன என்று தெரிவித்தார்.

Tags: கட்சித் தலைவர்கூட்டம்கோத்தாபயதலைவிதிநிர்ணயம்ஜனாதிபதி
Previous Post

6 ஆவது முறையாகவும் பிரதமராக பதவி ஏற்றார் ரணில் விக்கிரமசிங்க!

Next Post

முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Next Post
முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.