Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தால் யாழில் கடத்தப்பட்ட தந்தையும், பிள்ளைகளும்!!

March 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் யாழ்ப்பாணத்தில் தந்தையும், இருபிள்ளைகளும் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைக்கோட்டை மற்றும் சாவற்காடு பகுதிகளைச் சேர்ந்த இரு தரப்பிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது என்றும், இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று தனது கணவரும், இரு பிள்ளைகளும் கடத்தப்பட்டனர் என்றும், பணத்தைக் கொடுத்தால் அவர்களை விடுவிக்க முடியும் என்று தொலைபேசி ஊடாக இனந்தெரியாதவர்கள் தெரிவித்தனர் என்று கடத்தப்பட்டவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் தெல்லிப்பளையில் உள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தையும், இரு பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கடத்தப்பட்டவரின் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர் தனியார் தொலைத் தொடர்பு சேவை ஒன்றின் பணியாளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: ஆணைக்கோட்டைகடத்தல்கொடுக்கல் வாங்கல்தந்தையும் பிள்ளையும்யாழ்ப்பாணம்
Previous Post

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

Next Post

இரசாயனத் தாக்குதலுக்கு தயாராகிறதா ரஷ்யா? – வெளியான பகீர் தகவல்!!

Next Post
இரசாயனத் தாக்குதலுக்கு தயாராகிறதா ரஷ்யா? – வெளியான பகீர் தகவல்!!

இரசாயனத் தாக்குதலுக்கு தயாராகிறதா ரஷ்யா? - வெளியான பகீர் தகவல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.