Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home covid

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி முடிக்க மேலும் 15 ஆயிரம் ஊசிகள் தேவை – மாவட்ட அரச அதிபர்.

August 5, 2021
in covid
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி முடிக்க மேலும்
15 ஆயிரம் ஊசிகள் தேவை – மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி
செலுத்தி முடிப்பதற்கு இன்னும் 15 ஆயிரம்  கொவிட் 19 தடுப்பூசிகள் தேவை
என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.

 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின்
இன்று (04.08.2021) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

அவ்ர மேலும் கருத்து தெரிவிக்கையில்

30 வயதுக்கு மேட்பட்டோர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி 50 000  பெறப்பட்ட
போதிலும் இதுவரையில் 43196 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது
இன்றும் நாளையும் ஏனைய தடுப்பூசிகள் முற்று முழுதாக வழங்கப்படும் என
நம்புவதாக தெரிவித்த அவர் மேலும் 15000 தடுப்பூசிகள் மேலதிகமாக
தேவைப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்தோடு நேற்றைய தினம் (03)  கிளிநொச்சி மாவட்டத்தில் 68 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர்.அதே வேளை 2809 தனிமைபடுத்தப்பட்ட குடும்பங்களுக்கா
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

Previous Post

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள்.

Next Post

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

Next Post

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.