Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் பலாப்பழம் பறித்த இளைஞர் குத்திக் கொலை!!

March 23, 2022
in இலங்கை
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் பலாப்பழம் பறித்த இளைஞர் குத்திக் கொலை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் மாமாவின் காணியில் பலாக்காய் பறித்த இளைஞர குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷொன் லசந்த என்ற 34 வயது இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதரவில் நடந்துள்ளது.

கர்ப்பிணியாகவுள்ள மனைவி ஆசையாகக் கேட்டதை அடுத்து, மாமாவின் காணியில் உள்ள பலாமரத்தில் பலாப் பழத்தை லசந்த பறித்துள்ளார்.

அதையடுத்து லசந்தவுடன் அவரது மாமா முரண்பட்டுள்ளார் என்றும், அதன்தொடர்ச்சியாக லசந்த கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

லசந்தவின் மாமா கைது செய்யபபட்டுள்ளார் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Tags: இலங்கை
Previous Post

உணவகங்களை நடத்த முடியாத நிலை! – உரிமையாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Next Post

A Simple Plan For Fling Mobile Login

Next Post

A Simple Plan For Fling Mobile Login

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.