Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் அரங்கேறிய அசம்பாவிதம்!-

December 9, 2022
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் அரங்கேறிய அசம்பாவிதம்!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா- றொரன்டோவின் ஐபார்க் ரயில் நிலையமென்றில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். 

ரயிலில் கத்தியுடன் நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக 911 அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர் என தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Tags: கனடாகனடா ஒன்ராறியோ
Previous Post

பால்மா விலை குறித்து அறிவிப்பு

Next Post

சீனாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Next Post
சீனாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

சீனாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.