Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடன் வாங்கி உணவு வழங்கிய அதிபர்கள்! – அரசாங்கம் கைவிரித்தால் நெருக்கடிக்குள்!

June 13, 2022
in இலங்கை
கடன் வாங்கி உணவு வழங்கிய அதிபர்கள்! – அரசாங்கம் கைவிரித்தால் நெருக்கடிக்குள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆரம்பப் பாடசாலைகளில் வழங்கிய மதிய நேர உணவுக்கான நிதி இன்னமும் வழங்கப்படாததால் அதிபர்கள் பலர் கடன்காரர்களாக மாறியுள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர்கள் கடனுக்கு பொருள்களைப் பெற்று மதிய உணவு வழங்கியிருந்தபோதும், அரசாங்கம் கடந்த 5 மாதங்களாக நிதியை விடுவிக்கவில்லை என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்பப் பாடசாலைகளுக்கான மதிய உணவை நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவிக்காத நிலையில், நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிபர்கள் கடனுக்குப் பொருள்களைப் பெற்று மதிய உணவு வழங்கியுள்ளனர் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நிதி விடுவிக்கப்படாத நிலையில், அதிபர்கள் கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: அதிபர்கள்இலங்கை ஆசிரியர் சங்கம்கடன் வாங்கிநெருக்கடி
Previous Post

சிறை செல்லவுள்ளாரா பஸில்! – வலுக்கும் கோரிக்கைகள்!

Next Post

சாணக்கியன் உயிருக்கு அச்சுறுத்தல்! – பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்!

Next Post
சாணக்கியன் உயிருக்கு அச்சுறுத்தல்! – பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்!

சாணக்கியன் உயிருக்கு அச்சுறுத்தல்! - பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.