Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடன் எல்லையை அதிகரிக்க அனுமதி!!

June 8, 2022
in இலங்கை
சுபநேரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேசிய திறைசேரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் பில்லியன் ரூபா கடன் எல்லையை ஆயிரம் பில்லியன் ரூபாவால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனை நேற்று விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

2021ஆம் ஆண்டு திறைச்சேரி கேள்விப் பத்திரம் வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்தால் இறுதியாக அனுமதி வழங்கப்பட்ட கடன் எல்லை 3 ஆயிரம் பில்லியன் ரூபாவாகவும், 2022 ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் செலுத்த வேண்டிய முழு திறைச்சேரி கேள்விப் பத்திரங்களின் பெறுமதி 2 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

நாட்டின் கடன் நிலையை கீழ் நிலைக்கு தரப்படுத்தியதை தொடர்ந்து சர்வதேச சந்தைக்கான பிரவேசம் மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் தேசிய மட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் கடன் பெற வேண்டிய நிலை நிதியமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags: அதிகரித்தல்அனுமதிஇலங்கைகடன் எல்லைநாடாளுமன்றில் யோசனை
Previous Post

ரணிலுக்குப் பிரதமர் பதவி கிடைத்தது என்னால்தான்!- நாடாளுமன்றில் பொன்சேகா!!

Next Post

The World’s #1 Article Writing Service

Next Post

The World's #1 Article Writing Service

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.