Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்காதீர்கள்:

December 31, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்காதீர்கள்:
0
SHARES
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமான முறையில் ஜோர்தானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும், தொழில் பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம் எனவும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சுமார் 10 நாடுகளில் இருந்து ஜோர்தானுக்கு வந்தவர்களே இவ்வாறு சிக்கித் தவித்துள்ளதாகவும், குழுக்களாக ஜோர்தானுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்
விமான நிலைய பிரிவு அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தாங்கள் பணிபுரிய விரும்பும் நாட்டில் பணியகப்பதிவு,
செல்லுபடியாகும் பணி விசா மற்றும் அந்த நாட்டில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப் பெற வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டாலும், சிலர் தொடர்ந்து பிடிபட்டுள்ளனர்.

பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகள், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம், வெளிநாட்டு
வேலைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், சரியான வழிகளில் வெளிநாடு செல்வதன்
முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களை நாடுமாறும் பணியகம்
பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

Tags: #Airport#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்றைய இராசி பலன்கள் 31-12-2022

Next Post

ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!

Next Post
ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!

ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.