Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எரிபொருள் கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை!! – கடும் நெருக்கடியில் இலங்கை!!

February 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
எரிபொருள் கப்பல்களை விடுவிக்க டொலர் இல்லை!! – கடும் நெருக்கடியில் இலங்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எண்ணெய் கொள்வனவுக்காக டொலர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு கூறியிருந்தபோதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் முன்னுரிமையை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தற்போது கடலில் எண்ணெய் கப்பல்கள் காத்திருக்கின்றன என்று தெரிவித்த அமைச்சர், ஆயினும் அவற்றுக்கான கட்டணத்தைச் செலுத்த டொலர் இல்லை என்று கூறினார்.

கப்பல்களுக்கு கட்டணங்களைச் செலுத்தி உரிய நேரத்தில் எரிபொருளை விடுக்க முடியாமையால், கையிருப்பில் உள்ள எரிபொருள் குறைகின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த கப்பல் வரும்வரையில் மட்டுப்படுத்தப்ப எரிபொருளையே சந்தைக்கு விடுவிக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

டொலர் தொடர்ச்சியாக விடுவிக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்த அமைச்சர், அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

அதேவேளை, எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Tags: இலங்கைஎரிபொருள் தட்டுப்பாடுஎரிபொருள் விலை அதிகரிப்பு
Previous Post

Used To Do maybe not know that!: Top 10 Peru Brides of the decade

Next Post

ரஷ்யத் தாக்குதலில் அழிந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் மிரியா!!

Next Post
ரஷ்யத் தாக்குதலில் அழிந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் மிரியா!!

ரஷ்யத் தாக்குதலில் அழிந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் மிரியா!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.