Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணவு நஞ்சானதால் 325 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு!! – இலங்கையில் நடந்த துயரம்!

April 20, 2022
in இலங்கை
உணவு நஞ்சானதால் 325 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு!! – இலங்கையில் நடந்த துயரம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொக்கல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற் சாலையொன்றின் பணியாளர்கள் இன்று காலை உட்கொண்ட உணவு நஞ்சானமையால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 325 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: அறிகுறிகள்இலங்கைஉணவு நஞ்சுகொக்கல பிரதேசம்மருத்துவமனை
Previous Post

எரிபொருள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை!

Next Post

கோத்தாபயவை கழற்றி விட்ட முஸ்லிம் எம்.பிக்கள்!! – நாடாளுமன்றத்தில் திடீர் அறிவிப்பு!

Next Post
புதிய அமைச்சரவை திங்கள் பதவியேற்பு?

கோத்தாபயவை கழற்றி விட்ட முஸ்லிம் எம்.பிக்கள்!! - நாடாளுமன்றத்தில் திடீர் அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.