Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணர்வுள்ளவராக இருந்தால் கோட்டா பதவி விலகட்டும்! – மஹேல காரசாரமான பதிவு!

May 23, 2022
in இலங்கை
உணர்வுள்ளவராக இருந்தால் கோட்டா பதவி விலகட்டும்! – மஹேல காரசாரமான பதிவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோல் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் இரு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவொன்று தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மஹேல ஜயவர்த்தன,

இதைப் படித்து விட்டு கோட்டாபய ராஜபக்ச குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த நிலைமைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: கோட்டாடுவீற்றர் பக்கம்பதவி விலகல்மஹேல ஜயவர்த்தன
Previous Post

எரிபொருள் விநியோகத்தை நிறுத்தத் தீர்மானம்! – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எடுத்துள்ள முடிவு!

Next Post

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post
கோட்டாபய செய்த அனைத்து அதிர்ச்சி செயல்களையும் அம்பலப்படுத்திய உறவினர்!!

புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.