Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கோத்தாபய, பஸிலுடன் அவசர சந்திப்பு!!

March 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கோத்தாபய, பஸிலுடன் அவசர சந்திப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா வழங்கிய கடனுதவிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார நிலைமை, இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியம் என்பன தொடர்பாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளின் பின்னர் தனது டுவீற்றரில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இலங்கைக்கான இந்தியாவின் ஒத்துழைப்புத் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

Tags: இந்திய வெளியுறவு அமைச்சர்இலங்கைஎஸ்.ஜெய்சங்கர்சந்திப்புபஸில் ராஜபக்சஜனாதிபதி கோத்தாபய
Previous Post

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!- யாழில் சோகம்!!

Next Post

நாடாளுமன்றத்துக்கு வர அஞ்சும் பஸில்!! – விவாதத்தைத் தவிர்க்கப் பிரயத்தனம்!

Next Post
நாடாளுமன்றத்துக்கு வர அஞ்சும் பஸில்!! – விவாதத்தைத் தவிர்க்கப் பிரயத்தனம்!

நாடாளுமன்றத்துக்கு வர அஞ்சும் பஸில்!! - விவாதத்தைத் தவிர்க்கப் பிரயத்தனம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.