Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

இலங்கை ஒளிர்வது ஐ.ஓ.சியின் கையில்!

April 1, 2022
in இலங்கை
பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு!! – 300 ரூபாவைத் தாண்டியது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்காவிட்டால் இன்று 16 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் மின்சாரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய மின்வெட்டை இரண்டு மணித்தியாலங்களால் குறைப்பது தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய எரிபொருளைக் கொள்வனவு செய்து, நேரடியாக மின் உற்பத்திக்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 11 மணிக்கு முன்னதாக எரிபொருளை மின்சார சபையிடம் ஒப்படைப்ப எதிர்பார்க்கப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் எரிபொருள் கிடைத்தால், மின்வெட்டு நேரத்தைக் குறைக்க முடியும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

Tags: இலங்கைஐ.ஓ.சிடீசல் தட்டுப்பாடுதடைமின்சாரம்மின்வெட்டு
Previous Post

நாட்டில் எதுவும் “இல்லை” வீதிக்கு இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

Next Post

கடற்றொழிலுக்கு சென்ற சகோதரர்கள் மாயம்!- புதுமாத்தளனில் சோகம்!!

Next Post
அத்துமீறி மீன்பிடித்த 16 தமிழக மீனவர் கைது!!

கடற்றொழிலுக்கு சென்ற சகோதரர்கள் மாயம்!- புதுமாத்தளனில் சோகம்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023

Recent News

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

குருந்தூர்மலை காணி – அதிபர் ரணிலின் உத்தரவு!

March 24, 2023
வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

March 24, 2023
சகோதரியின் 05  பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

சகோதரியின் 05 பவுண்நகையைத் திருடிய இளைஞன்!

March 24, 2023
பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

பசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.