Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
கனடாவில் இத்தனை மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளா? December 7, 2023
இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு December 7, 2023
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
Next
Prev
Home இலங்கை

இத்தாலி ஏற்க மறுத்த அகதிகள் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கிறது பிரான்ஸ்!

November 11, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இத்தாலி ஏற்க மறுத்த அகதிகள் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கிறது பிரான்ஸ்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மத்தியதரைக் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 234 குடியேறிகளுடன் கடலில் தரித்து நின்ற மீட்புக் கப்பல் ஒன்றைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு பிரான்ஸ் அரசு முடிவுசெய்துள்ளது.

கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸின் தெற்கில் உள்ள தூலோன் இராணுவத் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கு வைத்து அகதிகளுக்கு உடனடி மனிதாபிமான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு அகதிகளது புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அறிவித்திருக்கிறார்.

“ஓஷன் வைக்கிங்” என்ற அந்த மனிதாபிமான மீட்புக் கப்பல் கடலில் மீட்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் அடங்கிய சுமார் 234 அகதிகளுடன் கடந்த 20 நாள்களுக்கு மேலாகத் துறைமுகம் செல்வதற்காக இத்தாலியின் அனுமதிக்காகத் தரித்து நின்றது.

ஐரோப்பிய மனிதாபிமான சேவை அமைப்பான தொண்டு நிறுவனத்தால் நோர்வே நாட்டின் கொடியுடன் இயக்கப்படுகின்ற அந்த மீட்புக் கப்பல் மத்தியதரைக் கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்டுக் கரை சேர்க்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் – இத்தாலி இடையே கடந்த சில நாட்களாகப் பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. இத்தாலியின் மறுப்பை பொறுப்பற்ற செயல் என்று கூறிப் பாரிஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இத்தாலி ஒரு பொறுப்புள்ள ஐரோப்பிய நாடு என்ற தகுதியைக் காப்பாற்றத் தவறியதற்காக பிரான்ஸ் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.

அதற்குள் கப்பலின் உள்ளே மனிதப் பேரவலம் உருவாகி அகதிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக்கூடிய நிலைவரம் தோன்றியிருந்தது. அதனையடுத்தே பிரான்ஸ் அந்தக் கப்பலைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதித்திருக்கிறது.

Tags: இத்தாலிகப்பல்தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்பிரான்ஸ்
Previous Post

புலிகளின் தங்கப் புதையல்! – அம்பலமான இரகசியம் – முற்றுகையிட்ட இராணுவம்!

Next Post

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

Next Post
படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! - இனி என்ன நடக்கும்?

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கனடாவில் இத்தனை மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளா?

கனடாவில் இத்தனை மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளா?

December 7, 2023
இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

December 7, 2023
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

December 7, 2023
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023

Recent News

கனடாவில் இத்தனை மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளா?

கனடாவில் இத்தனை மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகளா?

December 7, 2023
1
இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

December 7, 2023
1
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

December 7, 2023
0
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்

December 7, 2023
0
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.