Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்! – இதய நோயாளர்கள் கடும் ஆபத்தில்!

June 1, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்! – இதய நோயாளர்கள் கடும் ஆபத்தில்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையாலேயே சத்திர சிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று இருதய நோய் நிபுணர், மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 4 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு அத்தியாவசியமான தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இதய நோயாளர்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர் என்று மருத்துவர் கோத்தபயா ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதய சத்திர சிகிச்சையின்போது வழங்கப்படும் பல அவசர மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், அடுத்த 3 மாதங்களுக்குள் மருந்துகள் வழங்கப்படாவிட்டால், ஏனைய சத்திரசிசிச்சைகளும் தடைப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: இதய நோயாளர்கள்இருதய சத்திர சிகிச்சைகடும் நெருக்கடிகொழும்பு தேசிய வைத்தியசாலைநிறுத்தம்
Previous Post

இன்றைய ராசிபலன்- 01.06.2022

Next Post

விடைகள் கூறுவதாகக் கூறி க.பொ.த. மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! – ஆசிரியர் ஒருவர் கைது!

Next Post
யாழிலிருந்து இந்தியா செல்வதற்கு முற்பட்ட ஐவர் கைது!

விடைகள் கூறுவதாகக் கூறி க.பொ.த. மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! - ஆசிரியர் ஒருவர் கைது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.