Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ஆஸ்திரேலியாவில் பல வருட போராட்டத்தின் பின் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவல்!

May 28, 2022
in உலகம்
ஆஸ்திரேலியாவில் பல வருட போராட்டத்தின் பின் இலங்கை குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி போராடும் தமிழ் குடும்பத்திற்கு குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சாமெர்ஸ் இதனை அறிவித்துள்ளார். பிரிட்ஜிங் விசா வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தான் பயன்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதியின் படி பிரிட்ஜிங் விசா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடேஸ் பிரியா தம்பதியினர் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்றனர் அவர்களது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தனர்.
அவர்களது தற்காலிக பாதுகாப்பு விசா முடிவிற்கு வந்த பின்னர் அவர்கள் தடுப்பில் உள்ளனர்.

அவர்கள் சட்டபூர்வமாக சமூகத்தி;ல் வசிப்பார்கள் என சால்மெர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த குடும்பத்துடன் உரையாடியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.அவர்களின் பயோலா வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்தியுள்ளேன்; என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை என்னால் நம்பமுடியவில்லை என பிரியாமுருகப்பன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு வரும் ஒவ்வொரு அகதியின் வாழ்க்கையும் அரசாங்கம் மாற்றவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அகதிகளும் உயிர்பிழைத்தவர்கள், அவர்களிற்கு நம்பிக்கை வேண்டும்,எனக்கு நடேசின் ஆதரவும் பயோலா மக்களின் ஆதரவும் கிடைத்தது ஆனால் ஏனைய பலருக்கு அந்த ஆதரவு இல்லை ஆகவே அவர்களிற்கும் ஆதரவளிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ஆஸ்திரேலியாஇலங்கை குடும்பம்குயின்ஸ்லாந்துபிரிட்ஜிங் விசாபுகலிடம் கோரிஜிம் சாமெர்ஸ்
Previous Post

இலங்கையில் ஒரு கோடி ரூபாயை எட்டிய கார்களின் விலை!

Next Post

யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் கடும் முயற்சி! – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம்!

Next Post
யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் கடும் முயற்சி! – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம்!

யாழ். மாநகர சபையைக் கலைக்க ஆளுநர் கடும் முயற்சி! - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.