Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அவசர கால நிலைமையால் சிக்கல்!! – விளக்கம் கோருகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு!!

May 7, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அவசர கால நிலைமையால் சிக்கல்!! – விளக்கம் கோருகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேவேளை, அவசரகால நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

Tags: அவசர கால நிலைமைஇலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழுரோஹினி மாரசிங்க
Previous Post

ராஜபக்சக்கள் பதுக்கிய பணத்தை மீள ஒப்படைக்குக!!- ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தல்!

Next Post

புதன்கிழமையின் பின்னர் தொடர் ஹர்த்தால்!! – வெளியாகியுள்ள கடும் எச்சரிக்கை!!

Next Post
புதன்கிழமையின் பின்னர் தொடர் ஹர்த்தால்!! – வெளியாகியுள்ள கடும் எச்சரிக்கை!!

புதன்கிழமையின் பின்னர் தொடர் ஹர்த்தால்!! - வெளியாகியுள்ள கடும் எச்சரிக்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.