Thamilaaram News

09 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

அவசர காலநிலைமை பிரகடனம்!! – சர்வதேச நாடுகள் பலவும் அதிருப்தி!

May 8, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அவசர காலநிலைமை பிரகடனம்!! – சர்வதேச நாடுகள் பலவும் அதிருப்தி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மீண்டும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தபட்டமை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாப ராஜபக்சவால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அமைதியான குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும். இலங்கையர்கள் எதிர்நோக்கும் உண்மையான சவால்களில் இருந்து நாட்டை மீண்டும் செழிப்பான பாதையில் கொண்டுசெல்ல நீண்டகால தீர்வுகள் அவசியமாகும். அவசரகால நிலை பிரகடனம் அதற்கு தீர்வாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைப் பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை, ஒருமாத கால அமைதிப் போராட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

அவசரகால நிலைமையானது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க நிச்சயம் உதவாது. எதிர் விளைவை ஏற்படுத்தும் அன்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், தமது டுவீற்றர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினொன், கடந்த வாரங்களில் இலங்கை முழுவதும் இடம்பெற்ற போராட்டங்களில், அமைதியாக கருத்துச் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த பெருமையாகும். இந்த நிலையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் அவசியம் ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்துக்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: அமெரிக்க தூதுவர்அவசர காலநிலைமைஇலங்கைசர்வதேச நாடுகள்பிரகடனம்ஜுலி சங்
Previous Post

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகாவிட்டால் 11 முதல் தொடர் போராட்டம்! – வெளியான எச்சரிக்கை!

Next Post

உத்தியோகபூர்வ இல்லங்களை விட மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

Next Post
சுபநேரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு!!

உத்தியோகபூர்வ இல்லங்களை விட மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023

Recent News

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.