Thamilaaram News

29 - March - 2024

Tag: #SrilankaPolice

ஆசை காட்டி மோசம் செய்த நபர்; கடத்திச் சென்று நையப்புடைத்த யுவதி

பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட ...

Read more

பொலிஸார் போல வேடமிட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கைபேசி கொள்ளை!

கந்தானை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் ...

Read more

யாழில் கோரவிபத்து காவல்துறை உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற கோரவிபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...

Read more

விடுதிக்கு அழைத்து சென்று மாணவி பாலியல் வன்புணர்வு – ஆசிரியர் கைது!

மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை - மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...

Read more

சுதந்திர தினத்திற்கு கொழும்பில் எதிர்ப்பு: போராட்டக்காரர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்!

இலங்கையில் 200 மில்லியனுக்கும் அதிகமான செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக ‘சத்யாகிரகம்’ நடத்திய மருதானையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை ...

Read more

வன்புணர வந்தவரின் விரலைக் கடித்துத் துப்பிய பெண்

கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்து பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரொருவர் கைகலப்பில் அவரது விரலில் ஒன்றை கடித்துள்ள சம்பவம் ஒன்று ...

Read more

மொட்டுவின் வேட்பாளர் கஞ்சாவுடன் கைது

தம்பலகமுவ பிரதேச சபைக்கு போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மொல்லிப்பொத்தானை சந்தியில் கஞ்சா வைத்திருந்த ...

Read more

பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவி உயிரிழப்பு

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக நேற்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் ...

Read more

விடுதியில் இளைஞன், யுவதியும்…….!!!!!

தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் யுவதி மற்றும் இளைஞன் ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக செய்திகளைத் தெரிந்து கொள்ள

Read more

ஆசிரியையின் தங்க சங்கிலியை அறுத்த இளைஞனைப் புரட்டியெடுத்த பிரதேசவாசிகள்

ஹட்டன் நகரில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் ஆசிரியை (18) பாடசாலை முடிந்து பக்க வீதி ஊடாக ஹட்டன் நகருக்குள் சென்றவேளை ஆசிரியையின் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News