Thamilaaram News

22 - April - 2024

Tag: jaffna

நாட்டை வந்தடைந்தார் ஈழத்துக் குயில் கில்மிஷா

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரிகமப   சீசன் 3 இசை நிகழ்ச்சியில் வெற்றிமகுடம் சூடிய ஈழத்துக் குயில் கில்மிஷா இன்றைய தினம் (28.12.2023) தாய்மண்ணை வந்தடைந்துள்ளார். யாழ் ...

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்: வெளியான உண்மை தகவல்

பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக ...

Read more

இலங்கையில் கடையொன்றில் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் உள்ள கடையொன்றில் நபரொருவர் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டுள்ளார். குறித்த வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதில் ரப்பர் இருத்தை அவதானித்துள்ளார். இவ்வாறான நிலையில், ...

Read more

யாழ்ப்பாண நகர பகுதியில் இரவு ஏற்பட்ட பரபரப்பு: பொலிஸார் தேடுதல் வேட்டை!

நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், யாழ் ...

Read more

யாழ்ப்பாணத்தில் ‘பட்டா’ வாகனம் ஒன்றிற்குள் 3 இளைஞர்களுடன் பிடிபட்ட மாணவி!

யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்குப் பகுதியில் ‘பட்டா’ வாகனத்துக்குள் நிர்வாண நிலையில் இருந்த 23 வயதான தாதிப் பயிற்சி மாணவி மற்றும் 3 இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ...

Read more

யாழ் பல்கலை மாணவி மரணத்தால் வெடித்த சர்ச்சை

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி, குணரத்தினம் சுபீனா மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த டெங்கு ...

Read more

யாழில் நிலத்துக்குள் கீழ் பதுக்கப்பட்டிருந்த சாராய போத்தல்கள்; அதிர்ச்சியில் பொலிஸார்

நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட் நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் ...

Read more

யாழில் சடுதியாக அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை! 2 விடுதிகள் திறப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (24-12-2023) மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு ...

Read more

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம்: வலி தந்த சுனாமி

ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் வலி சுமந்து 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழப்போராட்டத்திலும் ஆழிப்பேரலை ஆதிக்கம் செலுத்திச் சென்றது. ஆழிப் பேரலையின் அகோரம் ஈழத்தமிழர்களுக்கு அதீத இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றது. ...

Read more
Page 3 of 34 1 2 3 4 34
  • Trending
  • Comments
  • Latest

Recent News