Thamilaaram News

24 - April - 2024

Tag: #Government

இலங்கையில் ஏற்றம் கண்டுள்ள சீனியின் விலை!

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 18 சதவீத வட் வரி அதிகரிப்பால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிகப்பு சீனியின் விலை 415 ரூபாயாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வத்த ...

Read more

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக இருந்த, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ...

Read more

குழந்தை பிறப்பு வீதம் சரிவு; கொரிய அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால் பொருத்தமான ஜோடிகளை இணைக்கும் முயற்சியில் தென்கொரிய அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதுடன், கணவன் மற்றும் மனைவியை தேர்வு செய்ய நிகழ்ச்சி ...

Read more

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்.

இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ...

Read more

வட கொரிய அரசிடம் ரூ.290 கோடி நஷ்ட ஈடு கேட்ட தென்கொரியா!

தென்கொரிய அரசின் செலவில் கட்டப்பட்ட தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்த்தமைக்காக வட கொரிய அரசிடம் 290 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தென்கொரியா வழக்கு தொடர்ந்துள்ளது. ...

Read more

இலங்கையில் சுமார் 70 அரச அதிகாரிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள், முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 பேர் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அரச நிறுவனம்!

அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல ...

Read more

அரசு பக்கம் சாயும் தமிழ் எம்.பி

மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் ...

Read more

இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

இருபத்தொன்பது இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் ...

Read more

படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. துறைமுகங்கள், ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News