Thamilaaram News

20 - April - 2024

Tag: பெண்

டெங்குத் தொற்றால் பெண் உயிரிழப்பு!

பருத்தித்துறை அல்வாயில் டெங்குத் தொற்றுக்குள்ளாகிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 63 வயதுப் பெண்ணே டெங்குத் தொற்றால் உயிரிந்தவராவார். கடந்த திங்கட்கிழமை இவருக்குக் காய்ச்சல் ...

Read more

சமையலறைக்குள் கசிப்புக் காய்ச்சிய பெண் யாழில் கைது!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் நூதனமான முறையில் வீட்டு சமையலறையில் கசிப்புக் காய்ச்சிய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பெண் ஒருவரும், 35 ...

Read more

மதுபோதையில் பெண்ணை மோதிக் கொன்றவருக்கு நேர்ந்த கதி!!

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி 36 வயதுப் பெண்ணுக்கு மரணம் விளைவித்தவரின் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் ...

Read more

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் மரணம்!

வவுனியா, மாமடுவில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அட்டமஸ்கடவையைச் சேர்ந்த சந்திரலதா (வயது-49) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். ...

Read more

பொலிஸாரின் குறி தவறியதில் 29 வயதுப் பெண் உயிரிழப்பு!!

கம்பஹா - தங்கோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு ...

Read more

யாழில் கொரோனாத் தொற்றால் பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். ...

Read more

நல்லூரில் கைவரிசை காட்டிய 39 வயதுப் பெண் கைது!!

நல்லூர் ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read more

63 வயதுப் பெண்ணை வன்புணர முயன்ற 15 வயதுச் சிறுவன்! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

63 வயதுப் பெண் ஒருவரை வன்புணர முயன்ற குற்றச்சாட்டில் 15 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் பொன்னாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை பற்றைக்காட்டுக்குள் கடத்திச் சென்ற சிறுவன், ...

Read more

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது உறவினர்களால் நேற்றிரவு (06) குறித்த நபர் வெட்டிக் ...

Read more

பெண்ணின் உயிரை கருக்கிய பெற்றோல்!- திருமலையில் சம்பவம்!!

வீட்டில் சேமித்து வைத்திருந்த பெற்றோல் தீப்பிடித்ததால் குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் திருகோணமலை அன்புவழிபுரத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 47 வயதான ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News