Thamilaaram News

20 - April - 2024

Tag: பணம்

யாழ். மாநகர சபையின் தீர்மானம் – பணம் உழைக்க எளிய வழி!

பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை ஆதாரத்துடன் அறிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவது என்று யாழ்ப்பாணம் மாநகர சபை தீர்மானித்துள்ளது. பொது இடங்களில் குப்பை வீசுபவர்களிடம் இருந்து அறவிடப்படும் தண்டப்பணத்தில் ...

Read more

ரட்டாவின் வங்கிக் கணக்கில் திடீரெனக் குவிந்த பணம்!

சிறிலங்காவின் பிரபல யூரிப்பரும், கோட்டா கோ கம போராட்டத்தின் செயற்பாட்டாளருமான ரட்டா என அடைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் அடையாளம் தெரியாதவர்களால் 50 லட்சம் ரூபா ...

Read more

ஓய்வூதியர்களுக்காக அச்சிடப்படவுள்ள பணம்! – வலுக்கும் நெருக்கடி!

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் முடிவால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர் என்றும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2 ஆயிரம் கோடி ரூபா ...

Read more

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் – கோடிக்கணக்கில் கைமாறும் பணம்!

இலங்கையில் நாளை ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெறுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ...

Read more

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ...

Read more

வீடு புகுந்து திருட்டு!- தெல்லிப்பழையில் இருவர் கைது!

தெல்லிப்பழையில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழையில் கடந்த 28ஆம் திகதி இரவு வீட்டில் எவரும் இல்லாத நிலையில் ...

Read more

இரு வாரங்களில் 104 பில்லியன் ரூபா!! – பணத்தை அச்சிட்டுத் தள்ளும் இலங்கை அரசாங்கம்!!

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ...

Read more

பணத்தை கொட்டப்போகும் சர்வதேச நாடுகள்!! – மகிழ்ச்சியில் ரணில்!!

“இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு ...

Read more

ராஜபக்சக்கள் பதுக்கிய பணத்தை மீள ஒப்படைக்குக!!- ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தல்!

ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம், திறைசேரியிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கான முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ...

Read more

இளைஞர்களை அச்சுறுத்தி யாழ்.நகரப் பகுதியில் நூதனக் கொள்ளை!! – இருவர் பொலிஸ் பிடியில்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News