Thamilaaram News

25 - April - 2024

Tag: தொழிற்சங்கங்கள்

தபால் கட்டணத்தையும் அதிகரிக்க கோரிக்கை!

தபால் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று தபால் திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் ...

Read more

மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வழங்கப்படும் மசகு எண்ணெய் அடிப்படைப் பணிகளுக்குக் கூடப் போதுமானதாக இல்லை என்பதால் அதன் செயற்பாடுகள் மீண்டும் நிறுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

Read more

முடிவுக்கு வரவுள்ள ராஜபக்சக்களின் அதிகாரம்! – ஓ.எல் பரீட்சை முடிந்ததும் நிகழவுள்ள மாற்றம்!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் முடிந்தவுடன் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் அரசாங்கம் ...

Read more

பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் 14 தொழிற்சங்கங்கள்!!

நேற்று திங்கட்கிழமை காலிமுகத் திடலில் அரச ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து இலங்கை மின்சார சபையின் 14 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை ...

Read more

முடங்கிய இலங்கை!! – அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள்!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலால் நாட்டின் இயல்பு நிலைமை முற்றாக முடங்கியுள்ளது. இந்த ஹர்த்தாலில 2 ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட 1,000 தொழிற்சங்கங்கள்!! – நாளை முடங்குகிறது நாடு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ...

Read more

இலங்கை நாளை முதல் முடக்கம்! – அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி!!

இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தாலை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. 300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கியுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ...

Read more

20 ஆம் திகதி திரளவுள்ள தொழிற்சங்கங்கள்!! – அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி!

ஏப்ரல் 20 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி, உழைக்கும் மக்களின் எதிர்ப்பை ஒன்று திரட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் ...

Read more

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பரப்புரையில் தொழிற்சங்கங்கள்!!

பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிரொலிக்க முயற்சிக்கும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் தொழிற்சங்கங்கள் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News