Thamilaaram News

28 - March - 2024

Tag: கொலை

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு! – கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி, புதுமுறிப்புக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீதியால் சென்றவர்கள் வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப் ...

Read more

மட்டக்களப்பில் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை!!- மூவர் கைது!!

மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது உறவினர்களால் நேற்றிரவு (06) குறித்த நபர் வெட்டிக் ...

Read more

நிர்வாக அதிகாரி கொலையில் திடீர் திருப்பம் – கணவன் கைது!

பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் கணவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரே தனது மனைவியை கோடரியால் ...

Read more

முரண்பட்ட மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கொடூரம்!!

இளம் தாய் ஒருவர் கணவரால் கோடரியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. நுவரெலியா, சந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த ...

Read more

தொழிலுக்கு சென்ற கணவன்!! – 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற தாய்!

கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில், மனைவி தனது 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை கந்தஹேன, ...

Read more

மீண்டும் களமிறக்கப்பட்ட வெள்ளை வான்!! – கோத்தாபய மீது கடும் குற்றச்சாட்டு!!

இலங்கையில் கடந்த காலங்களில் வெள்ளை வான்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கொலைகள் தற்போது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். இலங்கையில் ...

Read more

வல்லை மதுபானசாலை கொலை!- சந்தேகநபர் சரண்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய நால்வரில் ...

Read more

வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட ஆண்! – சரணடைந்தவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி கொன்று புதைக்கப்பட்ட நிலையில் ...

Read more

பொன்னாலை குடும்பஸ்தர் வீதியில் சடலமாக மீட்பு!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

பொன்னாலை - பருத்தித்துறை வீதியில், திருவடிநிலையை அண்மித்த பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் முதம் சிதைவடைந்த ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News