Thamilaaram News

25 - April - 2024

Tag: காலிமுகத்திடல்

‘கோல்பேஸில் ‘நினைவுகூர்வதற்கு தடை! – பொலிஸாருடன் தள்ளுமுள்ளு!

9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவு கூர்வதற்கு நேற்றுப் பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர். அதனால் அங்கு பதற்றமான ...

Read more

பிரிட்டன் பெண்ணின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!!

தம்மை நாடு கடத்தும் உத்தரவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி பிரிட்டன் பெண் கெய்லி பிரேசர் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. ...

Read more

முடிவுக்கு வருகின்றது கோத்தா கோ கம போராட்டம்!

இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் போராட்டக்காரர்கள் சில ...

Read more

காலி முகத்திடல் கூடாரங்களை அகற்றுமாறு உத்தரவு!

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ...

Read more

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர் விமானத்தில் வைத்து கைது!!

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற தனிஸ் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் ...

Read more

சர்வாதிகாரியாக மாறும் ரணில்! – இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரம் கடக்கும் முன்னதாக இலங்கை முழுவதும் நடத்தப்படும் மக்கள் போராட்டங்களைக் கலைக்கும் நடவடிக்கையில் முப்படையினரும், பொலிஸாரும் இறங்கியுள்ளனர். கொழும்பு, காலிமுகத்திடலில் ...

Read more

போராட்டம் தொடரும் – காலிமுகத்திடலில் இருந்து வெளியான அறிவிப்பு!!

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ...

Read more

போராட்டம் நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு!!

கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் ...

Read more

ஜோன்ஸ்டனை உள்ளே போடுங்கள்!- மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம்!!

முன்னாள் அமைச்சரும், மஹிந்த ராஜபக்சவின் தீவிர அபிமானியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்யக் கோரி நேற்றுக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 9ஆம் ...

Read more

கலவரத்துக்கு காரணமான டி.ஐ.ஜி மீதும் தாக்குதல்!

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தியோர் மீது நேற்று அரசாங்க ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News