Thamilaaram News

19 - April - 2024

Tag: காஞ்சன விஜேசேகர

வார இறுதி நாள்களின் மின்வெட்டுத் தொடர்பில் வெளியான தகவல்!

வார இறுதி நாள்களில் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டின் நேரத்தைக் குறைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார். நீர் மின் ...

Read more

QR குறியீட்டு தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். வேறு எவரும் சட்டவிரோதமாக ...

Read more

டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவு!

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று(16) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ...

Read more

இலங்கையில் மீள தலைதூக்கவுள்ள எரிபொருள் நெருக்கடி!

இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இந்தமாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. அதன்பின்னர் எரிபொருளை ...

Read more

மின்கட்டண அதிகரிப்பு! – மின்சார சபையுடன் மோதும் எரிசக்தி அமைச்சர்!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே ...

Read more

ஜூன் மாத எரிபொருள் கொள்வனவுக்கு டொலர் இல்லை! – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஜூன் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 554 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன ...

Read more

நிதியமைச்சராகச் செயற்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!

நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும்வரையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சராகச் செயற்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட ...

Read more

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் அறிவிப்பு!

நாட்டில் அடுத்தவாரம் முதல் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை, இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் வலுசக்தி ...

Read more

வரிசையில் நிற்க வேண்டாம் வீடுகளுக்கு செல்லுங்கள்!!- வலுசக்தி அமைச்சர் கோரிக்கை!!

அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இன்று சமையல் ...

Read more

எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! – அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

எதிர்வரும் மூன்று நாள்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. போதுமானளவு எரிபொருள் உள்ளது என்றும், அவற்றை ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News