Thamilaaram News

24 - April - 2024

Tag: எதிர்க்கட்சித் தலைவர்

அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும்! – சஜித் கோரிக்கை!

மே - 09 தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். தமது கட்சி வன்முறையை ...

Read more

வாக்குச் சீட்டை காட்டி டோஸ் வாங்கிய சஜித்!!

இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்குச்சீட்டை சபையில் காட்சிப்படுத்தியதால் எதிர்க்கட்சித் தலைவர் மீது, சபாநாயகர் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் கூடியபோது, பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெற்றது. ...

Read more

கோத்தா அரசுக்கு எதிரான பிரேரணைகள் சமர்ப்பிப்பு!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளன. ...

Read more

இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவில்லை! – மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்கிறார் சஜித்!!

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட ...

Read more

நந்தலால் நியமனத்துக்கு சஜித் சபையில் பாராட்டு!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமித்தமை பாராட்டத்தக்க நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் சுதந்திரம் நிலைநாட்டப்பட ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News