Thamilaaram News

29 - March - 2024

Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

நீதி சாகாது: ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு!

நீதி ஒருபோதும் சாகாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ...

Read more

தேர்தல் வெற்றிக்காக மறைக்கப்பட்ட உண்மைகள்!- பகீர் தகவலை வெளியிட்ட கொழும்பு பேராயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இத்தாலியில் நேற்று (01) ...

Read more

கர்தினாலின் கருத்தை மறுக்கிறார் கமால் குணரத்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் ...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூத்திரதாரிகள் சிக்கினர்!! – வெளியான அதிர்ச்சித் தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரென்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.. சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியும். ஆனால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News