Thamilaaram News

25 - April - 2024

Tag: ஆளுங்கட்சி

விரைவில் கட்சி தாவல்கள்!! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

ஓகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர் என தகவல் வெளியாகவுள்ளது. எதிரணியில் இருந்து ...

Read more

மக்கள் முற்றுகை!!- நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை!!

நிட்டம்புவ நகரில் இன்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக் கோரள உயிரிந்துள்ளார் என்று ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ...

Read more

சர்வகட்சி அரசாங்கத்துக்கு பெரமுன இணக்கம்!! – சுயாதீன அணிகளும் சரணாகதி!!

சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணக்கம் தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அரசிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையிலான சந்திப்பு ...

Read more

நெருக்கடிக்கு தீர்வு காணாது அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் அரசாங்கம்! – சஜித் கடும் விமர்சனம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ...

Read more

இனிமேல் அரசியலே வேண்டாம்!!- நிதியமைச்சர் அலி சப்ரி எடுத்த முடிவு!!

இந்த நாடாளுமன்றத்தின்  பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.    என்னைவிடவும் துறைசார் நிபுணர் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News