Thamilaaram News

25 - April - 2024

Tag: அலி சப்ரி

நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ள அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதற்கமைய பொறுப்புகளை துறந்து, நிதி அமைச்சை ...

Read more

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக உதவவில்லை – வெளிவிவகாரத்துறை அமைச்சர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும். ...

Read more

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியா!!

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ...

Read more

15 மணி நேர மின்வெட்டு – இலங்கை எதிர்கொள்ளவுள்ள ஆபத்து!

இலங்கை எதிர்காலத்தில் 15 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்படும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடி ...

Read more

வரி அதிகரிப்பைத் தவிர இலங்கையை மீட்க வழியில்லை! – நிதியமைச்சர் தெரிவிப்பு!!

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வரிகளை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பி.பி.சி. ...

Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்தில் தீர்வு!!

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் ...

Read more

நிதியும் நீதியும் சப்ரியின் வசம்!!

நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நீதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தற்போதைய அரசின் முன்னைய அமைச்சரவையில் ...

Read more

4 பில்லியன் டொலருக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு!

4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில், எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ...

Read more

இனிமேல் அரசியலே வேண்டாம்!!- நிதியமைச்சர் அலி சப்ரி எடுத்த முடிவு!!

இந்த நாடாளுமன்றத்தின்  பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.    என்னைவிடவும் துறைசார் நிபுணர் ...

Read more

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்!!- அலி சப்ரி தெரிவிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்கத் தயார் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியால் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News