Thamilaaram News

29 - March - 2024

Tag: அரசு

கடன் வாங்கி குவித்த கோத்தாபய அரசு! – தலைசுற்றவைக்கும் தகவல்!

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் பெறப்பட்ட கடன் தொகையானது முழு ஆண்டின் அரச செலவினத்தை விடவும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் பொருளாதார மற்றும் ...

Read more

கோத்தாபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!! – பல கட்சிகள் ஆதரவு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள ...

Read more

அரசுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தவறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் ...

Read more

இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவித்த கோத்தாபய!! – விரைவில் மாற்றம்!

இடைக்கால சர்வகட்சி அரசொன்றை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் ...

Read more

நாடாளுமன்றத்துக்கும் கட்டுப்பாடுகள்!!- ஆலோசனை வழங்கியுள்ள அரசு!!

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிதண்ணீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா ...

Read more

அரசுக்கு எதிராக களமிறங்கும் ஐ.தே.க. – 25 ஆம் திகதி போராட்டம்!!

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சத்தியாக்கிரக போராட்டமொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே ...

Read more

வாக்குக்கேட்டு வந்தால் தும்புத்தடி தூக்குவோம்!!- அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் ஆவேசம்!

நீங்கள் வெற்றி பெறுவதற்காக நாம் எவ்வளவோ செய்தோம். ஆனால் இன்று எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இனி வாக்குக் கேட்டு வந்தால் தும்புத்தடிதான் தூக்குவோம். இவ்வாறு காலி மாவட்டம் ...

Read more

பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. பட்டினியால் மக்கள் மடிவதற்கு முன்னர் அரசு உடன் பதவி விலகுவதே ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News