Thamilaaram News

23 - April - 2024

Tag: அச்சுவேலி

நிர்வாணமாக கைபேசியில் உரையாட பெற்றோர் நிர்ப்பந்தமா? – அச்சுவேலி சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

அண்மையில் பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞர் ஒருவர் அச்சுவேலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவருடன் தலைமறைவான சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் ...

Read more

அச்சுவேலியில் காதை அறுத்து தோட்டைக் கொள்ளையிட்ட கொள்ளையர்கள்!

அச்சுவேலி, ஆஸ்பத்திரி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் காதில் இருந்த தோட்டை இழுந்துப் பிடுங்கிச் சென்றதால் காது அறுந்த ...

Read more

அச்சுவேலியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் உயிர் கொல்லி போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ...

Read more

அச்சுவேலியில் தொடரும் வழிப்பறிக் கொள்ளை! – மக்கள் விசனம்!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு ...

Read more

வல்லைவெளியில் தொடரும் வழிப்பறி! – 9 பவுண் தாலிக்கொடி அறுப்பு!

அச்சுவேலி, வல்லைச்சந்திக்கு அருகில் இன்று மதியம் வயதான தம்பதியைத் தள்ளி வீழ்த்தி 9 பவுண் தாலிக் கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. கறுப்பு நில பல்சர் மோட்டார் சைக்கிளில் ...

Read more

வழிப்பறியில் ஈடுபடுபட்ட இருவர் மக்களால் நையப்புடைப்பு – வல்லையில் சம்பவம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் அச்சுவேலி - வல்லைப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இறைச்சி வியாபாரி ஒருவரிடம் ...

Read more

அச்சுவேலியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 வயதுச் சிறுவன்!!

8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 வயதுச் சிறுவனை சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் ...

Read more

போதையில் தந்தை அட்டகாசம்!! – அச்சுவேலி பொலிஸிடம் தஞ்சமடைந்த 12 வயதுச் சிறுமி!!

மது போதையில் வீட்டில் தந்தை தினமும் தகராறில் ஈடுபடுகின்றார் என்றும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தெரிவித்து 12 வயதுச் சிறுமி ஒருவர் அச்சுவேலிப் பொலிஸ் ...

Read more

விடுமுறையில் வந்த சிப்பாய் மாரடைப்பால் உயிரிழப்பு!

விடுமுறையில் வீட்டுக்கு வந்த இராணுவச் சிப்பாய் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. அச்சுவேலி தெற்கு, நாவற்காட்டைச் சேர்ந்த நாகரத்தினம் விவேக் (வயது-29) என்பவரே ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News