Thamilaaram News

19 - April - 2024

Tag: பிரதமர்

நாடாளுமன்றத்தில் நேற்று ரணில் – சஜித் சொற்போர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரசிங்க, இலங்கை வரலாற்றில் மிகவும் ...

Read more

அநுர நாட்டை மீட்பாரானால் பதவி விலகுவதற்குத் தயார்!- நாடாளுமன்றத்தில் ரணில் சவால்!

6 மாதங்களில் நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிடம் இருக்குமானால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தயார். அப்படிச் செய்தால் ...

Read more

ஐ.எம்.எப். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு!!- பிரதமர் ரணில் தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான நிறைவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

Read more

விசேட உரை நிகழ்த்தவுள்ள பிரதமர் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி ...

Read more

ரணிலை எச்சரித்த மஹிந்த கட்சியினர்!

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கையடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் ...

Read more

தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்!!

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ததன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் ,பொருத்தமான ...

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வதிவிடத்தை முற்றுகையிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ ...

Read more

சாணக்கியன் உயிருக்கு அச்சுறுத்தல்! – பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்!

தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more

ஒரு வருடத்துக்கு சம்பளம் இல்லை – பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு ...

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்!! – பிரதமர் உத்தரவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா ...

Read more
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News