Thamilaaram News

29 - March - 2024

Tag: நாடாளுமன்றம்

அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அடுத்த மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முற்கூட்டிய ...

Read more

எம்.பி. பதவியை இழக்கும் 10 பேர்!

22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இரட்டை பிரஜாவுரிமை பெற்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கவுள்ளனர். அவர்களை கௌரவமான முறையில் பதவி ...

Read more

புதிய வருமான வரி விரைவில் நடைமுறை!!

நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு, புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read more

இலங்கைக்கு கடும் நெருக்கடி! – உதவிகளை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்!

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்பாடு ஏற்படும் வரை இலங்கையில் 12 திட்டங்களுக்கான நிதியுதவியை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா இடைநிறுத்தியுள்ளது என்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

இலங்கைக்கு எதிராகக் கனடாவில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அடக்குமுறையை நிறுத்து, மக்கள் ...

Read more

பஸிலின் தலையிட்டால் 22 ஆவது திருத்தம் கிடப்பில்!!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் தலையீட்டின் காரணமாகவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இருந்து இனியும் எந்த நன்மையான ...

Read more

வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! – ஜி.எல்.பீரிஸ்

சிறிலங்கா முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கிடைக்கவில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ...

Read more

மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு ...

Read more

அடுத்தாண்டு ஆரம்பத்தில் 8,000 ஆசிரியர்கள் நியமனம்

2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இது தொடர்பான ...

Read more

விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பில் ஆளும் ...

Read more
Page 2 of 18 1 2 3 18
  • Trending
  • Comments
  • Latest

Recent News