Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

ரணிலின் நியமனத்துக்கு தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு! – ராஜபக்சக்களின் பாதுகாவலன் என விமர்சனம்!

May 12, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பெரும் ஊழல்களை அம்பலப்படுத்திய அநுரகுமார!! – அதிர்கின்றது கொழும்பு அரசியல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோருக்கு இடையே இன்று பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, பொதுமக்களின் உண்மையான அபிப்பிராயம் தொடர்பான எந்தவிதக் கரிசனையும் இன்றி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் தீர்மானம் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அநுரகுமார, ரணில் என்பவர் எப்போதும் ராஜபக்சக்களைப் பாதுகாப்பவர் என்றும், கடந்த காலங்களில் ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குப் பாத்திமாக இருக்கின்றனரே தவிர, பொது மக்களின் கருத்துக்களைச் செவிமடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: கடும் எதிர்ப்புதேசிய மக்கள் சக்திநியமனம்ரணில் விக்கிரமசிங்க
Previous Post

மஹிந்தவுக்கு நடந்ததே கோத்தாபயவுக்கும் நடக்கும்! – ரணிலின் நியமனத்தால் ஓமல்பே தேரர் கடும் சீற்றம்!

Next Post

இன்றைய ராசிப்பலன் – 13.05.2022

Next Post
இன்றைய ராசி பலன் – 27.03.2022

இன்றைய ராசிப்பலன் - 13.05.2022

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.