Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

யாழ். மாவட்டத்துக்கு எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை!! – மாவட்டச் செயலர் தகவல்!!

March 1, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ். மாவட்டத்துக்கு எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை!! – மாவட்டச் செயலர் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது என்று மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தில் மக்கள் அதிகமாகப் பெற்றோலைக் கொள்வனவு செய்வதே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாள் ஒன்றுக்கு டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கும், ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் தேவையாகவுள்ளது என்று தெரிவித்த மாவட்டச் செயலர், நாளொன்றுக்கு 50 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணை தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

எரிபொருளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று தெரிவித்த மாவட்டச் செயலர், எரிபொருளை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், எரிபொருளை அதிகளவில் கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: இலங்கை
Previous Post

டிப்பருடன் நேருக்கு நேர் கோர விபத்து!! – அருட்தந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!!!!

Next Post

இலங்கையில் வலுக்கும் நெருக்கடி!! – நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!!

Next Post
இலங்கையில் வலுக்கும் நெருக்கடி!! – நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!!

இலங்கையில் வலுக்கும் நெருக்கடி!! - நாளை 7 1/2 மணிநேர மின்வெட்டு!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.