Thamilaaram News

09 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸார்!- கைது செய்வோம் என அச்சுறுத்தல்!!

April 4, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸார்!- கைது செய்வோம் என அச்சுறுத்தல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார், கைது செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது, அங்கு வந்த பொலிஸார் ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

செய்தி சேகரிப்புக்காகவே வந்துள்ளோம் என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்து அடையாள அட்டைகளைக் காண்பித்தபோதும், தற்போது நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவித்தனர் என்று கூறப்படுகின்றது.

அந்த இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர், உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகலாது விட்டால் கைது செய்வேன் என்று ஊடகவியலாளர்களுடன் கடும் தொனியில் வாக்குவாதப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள், அடையாள அட்டை இலக்கங்களும் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டன.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான பொலிஸாரையும் குவித்தனர்.

Tags: அச்சுறுத்தல்ஊடகவியலாளர்கைது செய்வோம்கொக்குவில்செய்தி சேகரிப்புபொலிஸார்யாழ்ப்பாணம்
Previous Post

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 9 பேர் யாழ். பொலிஸாரால் கைது!

Next Post

அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

Next Post
அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

அனைத்து பல்கலைச் செயற்பாடுகளையும் உடன் நிறுத்தப் பணிப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023

Recent News

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.