Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home ஏனையவை

முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

May 12, 2022
in ஏனையவை
முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தாபயவுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் ஜனாதிபதி பதவி விலகல், 21ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றம், நிறைவேற்று அதிகார முறைமை ஒழித்தல், இயல்பு நிலைமை திரும்பியவுடன் பொதுத் தேர்தலை நடத்துவது ஆகிய நான்கு நிபந்தனைகள் சஜித் பிரேமதாசவால் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என்று சஜித் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இவரது இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக நேற்றிரவு அறிவித்திருந்தார்.

Tags: அவசர கடிதம்சஜித் பிரேமதாசஜனாதிபதி
Previous Post

கோத்தாபயவின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 17ஆம் திகதி! – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!!

Next Post

மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

Next Post
மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! - வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.