Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!

March 10, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு!! – புத்தூரில் சோகம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், புத்தூரில் மின்சாரம் தாக்கி கணவரும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.

மின்சாரத்தால் தாக்கப்பட்ட மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, கணவர் மின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

59 வயதான குகப்பிரகாரம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மகன் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மகள் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு கற்றலுக்குச் சென்றிருந்தார்.

மாலை வீடு வந்தபோது பெற்றோரைக் காணாத நிலையில், தண்ணீர் தொட்டி அருகே இருவரும் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

நீர் இறைக்கும் மோட்டாருக்கான வயரில் மின் ஒழுக்கு ஏற்பட்டு, தண்ணீர் தொட்டியில் தொடுகையில் இருந்த வாழை இலை ஊடக நீரில் மின் பாய்ந்துள்ளது. தண்ணீர் அள்ள முயன்றபோது மனைவியும், கணவரும் மின்தாக்கத்துக்கு இலக்காகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: உயிரிழப்புகணவன்புத்தூர்மனைவிமின்சாரம்
Previous Post

மருந்துப் பொருள்கள் விலைகளில் மாற்றம்!- இராஜாங்க அமைச்சர் தகவல்!

Next Post

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

Next Post
இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார்!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.