Thamilaaram News

30 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

மஹிந்தவிடம் விரைவில் விசாரணை – வெளியான அறிவிப்பால் அதிர்ச்சி!

May 29, 2022
in இலங்கை
பதவி விலகவுள்ள மஹிந்த! – திடமான முடிவில் கோட்டாபய ராஜபக்ச!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த 9ஆம் திகதி காலிமுகத் திடலிலும், அலரி மாளிகை அருகிலும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Tags: இலங்கைபிரதமர்மனித உரிமைகள் ஆணைக்குழுமஹிந்த ராஜபக்சவாக்குமூலம்விசாரணை
Previous Post

இலங்கையில் வாழ வழியில்லை – இந்தியா தப்பியோடத் திட்டமிடும் முன்னாள் அமைச்சர்!!

Next Post

Ukrainian Women…A Good Present For Friends

Next Post

Ukrainian Women...A Good Present For Friends

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023

Recent News

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

செல்வபுரம் சிவன் கோவில் காணியில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

September 30, 2023
வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

September 30, 2023
இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

இந்த குழந்தை தற்போது முன்னணி ஹீரோயின்

September 30, 2023
பரவிவரும் மற்றொரு நோய்:  சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பரவிவரும் மற்றொரு நோய்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

September 30, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.