Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

மருத்துவபீட மாணவி என ஏமாற்றியவர் மறியலில்!

March 9, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மருத்துவபீட மாணவி எனக் கூறி வீட்டு உரிமையாளரை ஏமாற்றிய யுவதி!! – திருநெல்வேலியில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்த இளம் யுவதி ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து, மருத்துவ பீட மாணவி என அறிமுகப்படுத்திய குறித்த யுவதி, திருநெல்வேலிப் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

ஆயினும் அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர் கோப்பாய் பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸார் அந்த யுவதியிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் மருத்துவபீட மாணவி இல்லை என்பதும், அவர் காண்பித்த அடையாள அட்டை போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளில் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிவான் சந்தேகநபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags: நீதிமன்றம்மருத்துவபீட மாணவியாழ்ப்பாணம்விளக்கமறியல்
Previous Post

பேரறிவாளனுக்கு பிணை!!- 32 வருட சிறைவாசத்துக்கு முடிவு!!

Next Post

இன்றும் தொடரும் மின்வெட்டு!

Next Post
இன்றும் ஏழரை மணிநேர மின்வெட்டு!

இன்றும் தொடரும் மின்வெட்டு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.