Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

மதுபானசாலைக்குள் வைத்து இளைஞன் குத்திக் கொலை!!- வல்லையில் சம்பவம்!!

May 3, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
மதுபானசாலைக்குள் வைத்து இளைஞன் குத்திக் கொலை!!- வல்லையில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கைகலப்பில் இளைஞர் ஒருவர் போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (02) இரவு நடந்துள்ளது. திக்கம், நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த் 25 வயதான ஞானசேகரம் குணசோதி என்ற இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இளைஞரும், சிலரும் மதுபானம் அருந்துவதற்கு மதுபான விற்பனை நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு மோதலாக மாறியதில் போத்தலால் இளைஞர் குத்தப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

மதுபான விற்பனை நிலையத்தில் மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞருடன் வந்தவர்கள் தொடர்பாகவோ, அங்கு இருந்தவர்கள் தொடர்பாகவோ தகவல் இல்லாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

Tags: இளைஞன்குத்திக் கொலைகைகலப்புபருத்தித்துறைமதுபானசாலைமதுபோதையாழ்ப்பாணம் வீதிவல்லை
Previous Post

இன்றைய ராசிபலன்- 03.05.2022

Next Post

பிரான்பற்றில் வீட்டில் இருந்த 16 வயதுச் சிறுமி தீயில் கருகி மரணம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

Next Post
மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

பிரான்பற்றில் வீட்டில் இருந்த 16 வயதுச் சிறுமி தீயில் கருகி மரணம்!! - பொலிஸார் தீவிர விசாரணை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.