Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

April 25, 2022
in இலங்கை
பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், அதை நோக்கிப் பேரணி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் பேரணி, ஜனாதிபதி செயலகம் அருகிலுள்ள ’கோத்தாகோகம’வை சென்றடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்ற பொலிஸார், வீதித் தடைகளையும் அமைத்திருந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் திடீரென, மாற்று வழியூடாக விஜேராம மாவத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டின் முன்பாக சுமார் பல ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

வீட்டின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை தகர்த்து உள்நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரதமரின் வீட்டின் முன்பாகவுள்ள வீதியை மறித்து போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்தனர். இதன்போது வெள்ளை நிறத்திலான பிரதமரின் வீட்டுச் சுவரில், போராட்ட வாசகங்களை எழுதினர்.

‘கொலைக்கார கோத்தா வீட்டுக்குப் போ’, ‘அன்று ரத்துபஸ்வல இன்று ரம்புக்கன’, ‘225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம்’ ஆகிய வாசகங்களையும் எழுதினர்.

அதன் பின்னர் நேற்று இரவு 6 மணியளவில் காலிமுகத்திடலுக்கான வீதித் தடைகள் அகற்றப்பட்டமையால், பிரதமரின் இல்லத்திலிருந்து காலிமுகத்திடல் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.

Tags: ஆர்ப்பாட்டம்கொழும்புகோத்தாபயபாதுகாப்புபிரதமர் இல்லம் முற்றுகைமஹிந்த
Previous Post

பொழும்பில் பொலிஸாரால் நிரந்தர வீதித் தடை!!- சுற்றுலாவிகள் பெரும் பாதிப்பு!!

Next Post

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

Next Post
ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.