Thamilaaram News

24 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!!- சபாநாயக்கர் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!!

May 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!!- சபாநாயக்கர் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயக்கர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயக்கர் கோரியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மக்களால் தொடர்ச்சியாக தீயிடப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை அடுத்து நாடாளுமன்றத்தை உடன் கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என்று சபாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: அவசர கோரிக்கைசபாநாயக்கர்நாடாளுமன்றம்மஹிந்த யாப்ப அபயவர்த்தனஜனாதிபதி
Previous Post

பொதுமக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் அரசு!!- தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!!

Next Post

அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த!!

Next Post
போதைப்பொருள் வர்த்தகத்தை நிச்சயம் ஒழிப்போம்!! – பிரதமர் மஹிந்த உறுதி!!

அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

September 24, 2023
இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

September 24, 2023
மேடையைத் தெறிக்கவிட்ட யாழ்ப்பாணக் குயில் கில்மிஷா

மேடையைத் தெறிக்கவிட்ட யாழ்ப்பாணக் குயில் கில்மிஷா

September 24, 2023
ஒவ்வொரு வீட்டிலும் விமானம்

ஒவ்வொரு வீட்டிலும் விமானம்

September 24, 2023

Recent News

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

கனடாவுக்கே இந்தியாவை விட அதிக ஆபத்து : பென்டகன் தகவல்

September 24, 2023
இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

September 24, 2023
மேடையைத் தெறிக்கவிட்ட யாழ்ப்பாணக் குயில் கில்மிஷா

மேடையைத் தெறிக்கவிட்ட யாழ்ப்பாணக் குயில் கில்மிஷா

September 24, 2023
ஒவ்வொரு வீட்டிலும் விமானம்

ஒவ்வொரு வீட்டிலும் விமானம்

September 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.